வணிக ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள 'பி.எஸ்.எல்.வி.- சி 8' ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலிய நாட்டு செயற்கைக்கோள் 'ஏகிள்' உடன் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

WOW INDIA..........
ReplyDelete