செம்மசூதியிலிருந்தபடி தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுவோருக்கெதிராக பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"சரணடையுங்கள், இல்லையேல் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள்" என்று முஷாரப் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
'அமைதிக்கும் நாட்டின் சட்டத்திற்கும் எதிராக ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது" என்றார் அவர்.
மேலும் படிக்க...TOI
Lal Masjid action boosts president's image across nation
ReplyDelete