Thursday, July 26, 2007

கனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மாநிலங்களவையின் உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பிரதமர், முதல்வரோடு அனைத்து தி முக மத்திய அமைச்சர்களும் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தினார்கள்.
அவருடன் திருச்சி சிவாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி இராஜாவும் மாநிலங்களவை துணைத்தலைவர் இரகுமான்கான் அறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜி கே வாசன், நாடாளுமன்ற செயல்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி, அஹ்மத் படேல் ஆகியோரும் உடனிருந்தனர்.


NDTV.com: Kanimozhi, D Raja take oath

3 comments:

  1. THALAIPPIL THAVARU

    ATHU 'IRAJA' ILLAI
    THIRUCHI SIVA

    ReplyDelete
  2. //Anonymous said...
    THALAIPPIL THAVARU

    ATHU 'IRAJA' ILLAI
    THIRUCHI SIVA//

    உங்கள் பின்னூட்டம் தான் தவறு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவை தலைப்பு குறிக்கிறது

    ReplyDelete
  3. திமுக வின் கனிமொழியும் இ.க.கட்சியின் டி ராஜாவும்....பிளாக்கரின் தலைப்பு சுருக்கமாக இருப்பதற்காக விவரங்கள் விட்டதற்கு வருந்துகிறேன்.

    ReplyDelete