ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த மூன்று வாரங்களாக காவல்துறையினரால் 'விசாரிக்கப்'பட்டு வந்த இந்திய மருத்துவர்ஹனீஃப் மீது சாட்டப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு உதவியவர் என்ற குற்றசாட்டை விலக்கிக் கொள்வதாக அரசுவக்கீல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். இவ்வழக்கை காமன்வெல்த் அரசு குற்றத்துறை இயக்குனர் (Commonwealth Director of Public Prosecution) மீள் ஆய்வு செய்து 'தவறு' நடந்திருப்பதாகக் கூறி வழக்கை விலக்கிக் கொண்டதாகக் கூறினார்.
இனி அவரது பணிவிசா இரத்து செய்யப்பட்டதும் விலக்கிக் கொள்லப்படுமா என தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை முற்றிலும் சரிசெய்துகொண்டே திரும்ப உறுதியாக உள்ளனர்.
Terrorism charges against Haneef dropped
ivan appavinnu appave theriyume .
ReplyDelete