Sunday, August 5, 2007

ச: சென்னை வலைப்பதிவர் பட்டறை நிகழ்வுகள்.

தற்போது நடைபெற்று வரும் சென்னை வலைப்பதிவர் பட்டறையில் வருகைப்பதிவு பட்டியல் படி 274 பேர் அதிகாரப்பூர்வமாகவும் இன்னும் அதிகமானவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

காலை நிகழ்வில் தமிழிணைய அறிமுகம் குறித்து பத்ரி, தமிழிணைய மைல்கற்கள் பற்றி (தமிழா-எகலப்பை) முகுந்த், தமிழ் வலைப்பதிவுகள் இன்றைய நிலை குறித்து (தமிழ்மணம் நிறுவனர்) காசி, வலை நன்னடத்தை குறித்து மாலன், வலைப் பாதுகாப்பு பற்றி லக்கிலுக் உள்ளிட்டவர்களின் உரைகளும், பயிற்சிப் பிரிவில் கோபி, தமிழி நடத்திய தமிழ் தட்டச்சு, வலைப்பதிவு பயிற்சிகளும் நிகழ்ந்தன.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கலந்துரையாடல் பகுதியில் கிருபா சங்கர் வலைப்பதிவுகள் மூலம் சம்பாதித்தல் பற்றியும் பயிற்சிப் பிரிவில் செந்தழல் ரவி html அடிப்படைகள் பற்றியும் உரையாற்றினர்.

தொடர்வது வலைப்பதிவு/வலைப்பதிவர்களின் சமூக பங்களிப்பு பற்றி ரஜினி ராம்கி, ஒலி, ஒளிப் பதிவுகள் பற்றி செல்லா.( ....அரங்கிலிருந்து பொன்ஸ், மா. சிவகுமார்.)

6 comments:

  1. அரங்கிலிருந்து இட்லிவடை..

    http://idlyvadai.blogspot.com/2007/08/blog-post_04.html

    ReplyDelete
  2. sir
    i am happy about the workshop which i was not attended but my thinking is always rounding workshop. 274 participants is not a easy collection, reality exposing the necessity of the useful workshop., wish u the fn. every succuss.
    vijay
    05.08.07

    ReplyDelete
  3. மிக அருமையான, பயனுள்ள நிகழ்ச்சி. மிக்க நன்றி!

    ReplyDelete
  4. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கலந்துரையாடல் பகுதியில் கிருபா சங்கர் வலைப்பதிவுகள் மூலம் சம்பாதித்தல் பற்றியும் பயிற்சிப் பிரிவில் செந்தழல் ரவி html அடிப்படைகள் பற்றியும் உரையாற்றினர்.

    Thozha tell me the mehtod of

    to use our blogspot and get

    gain it is useful for my

    study to balancing my fees

    this is my mail id

    sivakumar_007@hotmail.com

    it it helpful for my life

    thank you

    yours
    sivakumar.a

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete