லாக்னோவில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பஸ்ஸில் 11,000 கிலோ வாட் மின்சாரம் கடத்தும் கம்பி விழுந்ததில் டயர்கள் வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இந்த சம்பவத்தில் 11பேர் இறந்தனர் 40 பேர் கவலைக்கிடமாயுள்ளனர்.
Eleven passengers electrocuted; 40 critical -The Hindu