tag:blogger.com,1999:blog-1255262666487713490.post1621142764900174802..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதும் 8 வயது பையன்சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-69108239887532657782007-03-07T11:56:00.000+05:302007-03-07T11:56:00.000+05:30சிறு வயதில் எதை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்தால...சிறு வயதில் எதை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்தால் போதும். சில பெற்றோர்கள் தன் குழந்தை பெரிய புத்திசாலி அறிவாளி என்று மற்றவர்க்கு காட்ட இவ்வாறு செய்கிறார்கள். <BR/><BR/>8 வயது சிறுவன் DIRECTOR ஆகிறான். <BR/>8 வயது சிறுவன் 10வது பரிட்சை எழுதுகிறான். <BR/><BR/><BR/>இந்த விளம்பரத்தை செய்து விட்டு ....அந்த சிறுவனை என்ன பாடு படுத்துகிறார்களோ <BR/>கடவுளே....நீ தான் காப்பாத்தணும். <BR/><BR/>இதை பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் செய்து விட்டார்களே குழந்தை திருமணம் மூலமாக. <BR/><BR/><BR/>8 வயது சிறுவன் கணவன் ஆவது <BR/>4 வயது சிறுமி விதவை ஆவது <BR/><BR/>எனக்கு பிடிக்கவில்லை அவ்வளவுதான். <BR/><BR/>நன்றிAnonymousnoreply@blogger.com