tag:blogger.com,1999:blog-1255262666487713490.post1629267014338515299..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: சற்றுமுன்: குமரி மாவட்டத்தில் இன்று பந்த்!சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-79571664661209515702007-04-03T17:50:00.000+05:302007-04-03T17:50:00.000+05:30// தினமலர் படித்தால் தெரிந்து கொள்ளலாம் .சமீபத்திய...// தினமலர் படித்தால் தெரிந்து கொள்ளலாம் .சமீபத்திய விமானத்தள தாக்குதலை "4 ராணுவ வீரர்கள் பலியான பரிதாபம் " என்று தினமலர் உருகுகிறது .40-க்கு மேல் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட போது கூட தினமலர் பரிதாபப்படவில்லை .நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த துரோகிகளை நினைந்து விட்டால் . //<BR/><BR/><BR/>உண்மை! 100% உண்மைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-2073772863544085202007-04-03T14:30:00.000+05:302007-04-03T14:30:00.000+05:30//இந்திய உளவு நிறுவனங்களும், முன்னாள் உளவு அதிகாரி...//இந்திய உளவு நிறுவனங்களும், முன்னாள் உளவு அதிகாரியாக இருந்து தற்போது பலவாய்ந்த பதவியை தனக்குள் வைத்திருக்கும் இந்திய அதிகாரிக்கும் இதில் பங்கு இருக்கலாம் என சந்தேகம் வலுவாக எழுகிறது. //<BR/><BR/>இருக்கலாம் .தமிழர் வெறுப்பு என்பது வட இந்தியாவில் மட்டுமல்ல ,தமிழகத்திலும் இருக்கிறது .தினமலர் படித்தால் தெரிந்து கொள்ளலாம் .சமீபத்திய விமானத்தள தாக்குதலை "4 ராணுவ வீரர்கள் பலியான பரிதாபம் " என்று தினமலர் உருகுகிறது .40-க்கு மேல் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட போது கூட தினமலர் பரிதாபப்படவில்லை .நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த துரோகிகளை நினைந்து விட்டால் .ஆனாலும் பெரும்பான்மை தமிழக தமிழர்கள் என்றும் விழிப்போடிருப்பார்கள் .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-17184378053156967492007-04-03T14:04:00.000+05:302007-04-03T14:04:00.000+05:30ஜோ,சிங்கள இராணுவம் நிகழ்த்திய இந்த படுகொலைகளுக்கு ...ஜோ,<BR/><BR/>சிங்கள இராணுவம் நிகழ்த்திய இந்த படுகொலைகளுக்கு பின்னால் ஒரு சதியே இருக்கிறது. சார்க் மாநாடு நடைபெறும் சூழலில் இந்தியாவை தனக்கு சாதகமாக நகர்த்த சிங்கள இனவெறியாளர்களால் திட்டமிடப்பட்ட படுகொலை இது. இந்திய உளவு நிறுவனங்களும், முன்னாள் உளவு அதிகாரியாக இருந்து தற்போது பலவாய்ந்த பதவியை தனக்குள் வைத்திருக்கும் இந்திய அதிகாரிக்கும் இதில் பங்கு இருக்கலாம் என சந்தேகம் வலுவாக எழுகிறது. <BR/><BR/>இந்தியாவை இழுத்து வைத்து மீண்டும் பழைய காட்சிகளை அரங்கேற்ற சிங்கள தேசம் செய்யும் சதி. நல்லவேளை தமிழக மக்களும், தலைமையும் இதில் ச்ற்று விழிப்பாக இருக்கிறார்கள்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-24030661467139730702007-04-03T13:33:00.000+05:302007-04-03T13:33:00.000+05:30தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மீனவ சமுதாயத்தின் குர...தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மீனவ சமுதாயத்தின் குரலை ஓங்கி ஒலித்த சுரணையுள்ள குமரி மாவட்ட மீனவர்களுக்கும் ,கோரிக்கைகளுக்கு செவிமடுத்த கலைஞர் ஐயாவுக்கும் நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com