tag:blogger.com,1999:blog-1255262666487713490.post3025958134163328423..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: ஐ.நாவில் இந்தி ஆட்சிமொழி: இந்திய அரசின் முயற்சிசற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-87791660273600665402007-07-15T05:23:00.000+05:302007-07-15T05:23:00.000+05:30ஜனநாயகத்துல எல்லோருக்கும் பேச உரிமை இருக்குது ஆனா ...ஜனநாயகத்துல எல்லோருக்கும் பேச உரிமை இருக்குது ஆனா முடிவெடுக்கும் உரிமை 'மெஜாரிட்டி' மக்களுக்குத்தான் இருக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-59551445314388278972007-07-15T04:48:00.000+05:302007-07-15T04:48:00.000+05:30பின்னே இங்க பேசற 18 மொழியையும் ஐநா வில் ஆட்சிமொழி ...பின்னே இங்க பேசற 18 மொழியையும் ஐநா வில் ஆட்சிமொழி ஆக்க முடியுமா??<BR/><BR/>எனக்கு குஷ்வந்த் சிங் சொன்ன நண்டு கதைதான் ஞாபகம் வருகிறது.<BR/><BR/>குறைந்தபட்சம் ஒரு இந்திய மொழி ஆகிறதே என மகிழுங்கள். தமிழுக்கும் காலம் வரும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-35273322332343561072007-07-15T02:33:00.000+05:302007-07-15T02:33:00.000+05:30இந்தியர் குறித்த நிறைய stereotype பிம்பங்கள் வெளிந...இந்தியர் குறித்த நிறைய stereotype பிம்பங்கள் வெளிநாட்டவரிடையே உண்டு - இந்தி, இந்துக்கள் (அதுவும் அனைவரும் மாமிசம் சாப்பிடா இந்துக்கள்), பாம்புகள், சாலையில் உலவும் மாடுகள், பாலிவுட் என்று நீளும் பட்டியல்..அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-46924782364061845312007-07-14T23:15:00.000+05:302007-07-14T23:15:00.000+05:30இந்தியா என்றாலே இந்திதான் மொழி என்று மற்ற நாட்டவர்...இந்தியா என்றாலே இந்திதான் மொழி என்று மற்ற நாட்டவர்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் இன்னும் வருத்தமளிக்கிறது :((மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-80480067179029195422007-07-14T22:03:00.000+05:302007-07-14T22:03:00.000+05:30ம்ம்ம்...திரும்பத் திரும்ப இந்திய அரசாங்கம் இதைத்த...ம்ம்ம்...திரும்பத் திரும்ப இந்திய அரசாங்கம் இதைத்தானே பல வகைகளில் செய்து வருகிறது. எல்லாம் வடக்கத்திக்காரர்கள் செய்வது. அதெப்படி ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் வளர்க்க அரசு இப்படிச் செய்யலாம். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com