tag:blogger.com,1999:blog-1255262666487713490.post382456609669762524..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: சிறுநீரகம் பாதித்த சிறுமியை ஆற்றில் வீசிய தந்தை.சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-2063883712954812372007-07-12T23:25:00.000+05:302007-07-12T23:25:00.000+05:30உண்மையிலேயே அந்த அறியாத தகப்பனாருக்கு மூன்று லட்சம...உண்மையிலேயே அந்த அறியாத தகப்பனாருக்கு மூன்று லட்சமென்று அதுவும் "உடனடியாக" என்று சொல்ல தெரிந்த டாக்டர்களுக்கு அந்தப் பணத்தை ஈட்டுவதற்கும், எப்படி இந்தப் ப்ரச்சினையை அணுகுவது என்பதனைப் பற்றியும் சற்று ப்ரக்ஞையூட்டி இருக்கலாமல்லவா?<BR/><BR/>எங்கே போனது அந்த கரிசனமும், டீசன்யியும், சமயோசிதப் புத்தியும். இப்பொழுது மற்ற ஐந்து குழந்தைகளுக்கு தகப்பன் ஆன அந்த மனிதரை சிறையில் அடைத்து வைத்துவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்ததா?<BR/><BR/>எந்த ஊடகம் இதற்கு அடிப்படையில் என்ன காரணமென்று ஆராய்ந்து அடுத்த முறை மற்றுமொரு தகப்பனார் இந்த முடிவை எடுக்கக் கூடாது என்று எழுதி விளங்க வைக்க இருக்கிறது? :-(Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-37246419016814913012007-07-12T12:23:00.000+05:302007-07-12T12:23:00.000+05:30ஒரு வாசகனாகச் செயற்பட்டு இத்தகைய செய்திகளை எடுத்தெ...ஒரு வாசகனாகச் செயற்பட்டு இத்தகைய செய்திகளை எடுத்தெழுத நேருகையில் மனம் மிகவும் கனத்துப்போகிறது.<BR/><BR/>அரசு மருத்துவமனைகளின் வரையறுத்த வசதிகளில் இலவச சிகிச்சைக்கான வாய்ப்புகள் மிகவும் மெலிதே எனினும் முறையாக அரசு எந்திரத்தை முடுக்கத்தெரிந்தால் இத்தகைய அவலத்தைப் போக்கலாம்.<BR/><BR/>வறுமை வித்திட்டாலும் அறியாமை தான் இத்தகு அவலங்களை அதிகப்படுத்துகிறதுவாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-42282403275079071222007-07-12T04:02:00.000+05:302007-07-12T04:02:00.000+05:30அடடா, அமெரிக்காவில்தான் பல இலட்சக்கணக்கான மக்கள் ம...அடடா, அமெரிக்காவில்தான் பல இலட்சக்கணக்கான மக்கள் மருத்துவக் காப்புறுதி இன்றி அவஸ்தைப்படுகிறார்கள் என்றால் இந்தியாவிலுமா?<BR/><BR/>அறிய வேணும் எனும் நோக்கில்தான் கேட்கிறேன், இந்தியாவில் அரச மருத்துவ மனைகளில் இப்படியான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுவதில்லையா?வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-67131796508438902662007-07-12T03:13:00.000+05:302007-07-12T03:13:00.000+05:30அட கடவுளே :(அட கடவுளே :(சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-18693460210052087462007-07-12T02:11:00.000+05:302007-07-12T02:11:00.000+05:30....என கள்ளம் கபடம் அறியாத மழலை மொழியில் கேட்டது, .......என கள்ளம் கபடம் அறியாத மழலை மொழியில் கேட்டது, அங்கிருந்த டாக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மனதை உலுக்கி விட்டது...<BR/><BR/>இப்ப இதயும் சேர்த்து படிங்க...<BR/><BR/>சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், "சரிதாவை குணப்படுத்த ரூ.மூன்று லட்சம் செலவாகும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்' என சோன்கரிடம் கூறினார். ஏற்கனவே கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி வந்த சோன்கர், இதனால் அதிர்ச்சி அடைந்தார். "யாரிடம் போய் பணம் கேட்பது, நமக்கு உதவ ஒருவரும் இல்லையே' என விரக்தி...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-40535685695588288242007-07-12T00:49:00.000+05:302007-07-12T00:49:00.000+05:30:((((((((((((((((((((((கண்ணுல தண்ணி வருதுங்க. முரு...:((((((((((((((((((((((<BR/><BR/>கண்ணுல தண்ணி வருதுங்க. முருகா... இந்த உலகம் குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கே ஆனது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-1078165680325775692007-07-12T00:03:00.000+05:302007-07-12T00:03:00.000+05:30//""எங்க அப்பா ஏன் என்னையை ஆற்றுக்குள் துõக்கிப் ப...//""எங்க அப்பா ஏன் என்னையை ஆற்றுக்குள் துõக்கிப் போட்டார்? உங்களுக்கு தெரியுமா?'' //<BR/><BR/>:(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com