tag:blogger.com,1999:blog-1255262666487713490.post4013449946483883045..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: ச: சார்க் மாநாடு முடிந்ததுசற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-78780670824484911382007-04-04T22:57:00.000+05:302007-04-04T22:57:00.000+05:30இலங்கை அதிபர் பண வீக்கம் கட்டுக்குள் அடங்காத நாட்ட...இலங்கை அதிபர் பண வீக்கம் கட்டுக்குள் அடங்காத நாட்டின் தலைவர்.<BR/><BR/>இலங்கை தான் சாக் நாடுகளில் அதிகளவு கள்ளப் பணம் அச்சடிக்கிற நாடு .<BR/><BR/>தமிழர்களை கொல்வதை நிறுத்தும் வரை முன்னேற்றமடைய முடியாத நாடு.<BR/><BR/>ஒரே பணமா? சும்மா தெருவில் போகிற ஓணானை தலையில் விட்ட கதைதான். <BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-43898035569970388452007-04-04T22:45:00.000+05:302007-04-04T22:45:00.000+05:30"சார்க் நாடுகள் ஒரே கரன்சியை ஏற்படுத்த வேண்டும்' எ..."சார்க் நாடுகள் ஒரே கரன்சியை ஏற்படுத்த வேண்டும்' என இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்த கருத்து தொடர்பாக அந்நாட்டு பார்லிமென்ட்டில் கடும் அமளி ஏற்பட்டது.<BR/>பார்லிமென்ட் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக கருத்து தெரிவித்ததாக அதிபர் மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, இப்பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com