tag:blogger.com,1999:blog-1255262666487713490.post7600624428488452772..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: தலைநகர் தில்லியில் பலத்தமழை: சாலைகளில் வெள்ளப் பெருக்குசற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-87256493141039459622007-08-03T01:27:00.000+05:302007-08-03T01:27:00.000+05:30தேசிய தகவல் மையத்தில் வெள்ள நீர்: மத்திய அரசு இணைய...<A HREF="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20070802105943&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0" REL="nofollow">தேசிய தகவல் மையத்தில் வெள்ள நீர்: மத்திய அரசு இணைய தளங்கள் பாதிப்பு</A><BR/><BR/>புதுதில்லி, ஆக. 3: மத்திய அரசின் இணைய தளங்களை நிர்வகிக்கும் நிறுவனமாக தேசிய தகவல் மையம் (நிக்) செயல்பட்டு வருகிறது. <BR/><BR/>தில்லியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில் புதன்கிழமை இரவு வெள்ள நீர் புகுந்தது. <BR/><BR/>மையத்தில் உள்ள கம்ப்யூட்டர், சர்வர்கள், இணைய தள கேபிள்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் இவற்றின் பணிகள் பாதிக்கப்பட்டன. <BR/><BR/>குடியரசுத் தலைவர் பிரதமர் அலுவலகங்கள், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், பி.ஐ.பி. அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகங்களில் இணைய தளச் சேவைகள் கிடைக்காததால் அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com