tag:blogger.com,1999:blog-12552626664877134902024-03-14T21:09:40.793+05:30சற்றுமுன்...b r e a k i n g n e w s...சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger2854125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-88934963372992547872011-07-29T13:13:00.001+05:302011-07-29T13:13:50.986+05:30<object height="81" width="100%"> <param name="movie" value="http://player.soundcloud.com/player.swf?url=http%3A%2F%2Fapi.soundcloud.com%2Ftracks%2F20013455&show_comments=true&auto_play=false&color=2cff00"> <param name="allowscriptaccess" value="always"> <embed allowscriptaccess="always" height="81" src="http://player.soundcloud.com/player.swf?url=http%3A%2F%2Fapi.soundcloud.com%2Ftracks%2F20013455&show_comments=true&auto_play=false&color=2cff00" type="application/x-shockwave-flash" width="100%"></embed> </object> <span><a href="http://soundcloud.com/adiraimedia/test-naam-tamizhar-party">Test-Naam Tamizhar Party</a> by <a href="http://soundcloud.com/adiraimedia">adiraimedia</a></span>Adirai Mediahttp://www.blogger.com/profile/16731816604418452760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-66714400822217620572011-04-16T09:05:00.000+05:302011-04-16T09:06:29.722+05:30மீண்டும் வருகிறது சற்றுமுன் !மீண்டும் வருகிறது சற்றுமுன்... பங்களிபாளர்களின் வேலை பளு காரணமாக தனது சேவையில் சிலகாலம் தொய்வு ஏற்ப்பட்டு விட்டதை யாவரும் அறிவோம் . மீண்டும் இச்சேவையை வழங்குவதில் சற்றுமுன் குழுமம் பெரும் மகிழ்ச்சியடைகிறது . வாசகர்கள் வழக்கம் போல் இத்தளத்திற்கு வருகைத்தந்து எங்களை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம் .நன்றிAdirai Mediahttp://www.blogger.com/profile/16731816604418452760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-26192398619596565542009-07-05T23:00:00.000+05:302009-07-05T23:02:26.040+05:30FEDERER WON WIMBLEDONTHE KING OF TENNISUnknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-11628314979749187052008-01-28T00:55:00.000+05:302008-01-28T01:03:05.386+05:30ராமனாதன் என் கண்ண திறந்துட்டீங்க!!ட்ஜொக்கெர்குக்கு மட்டும் attitude ப்ராப்ளெம் இல்ல அவங்க familyக்கே இருக்கும் போல இருக்கே??<br /><br /><a href="http://msn.foxsports.com/tennis/story/7726158">http://msn.foxsports.com/tennis/story/7726158</a><br /><br /><br />"As you say, the king is dead. Long live the (new) king," Djokovic's mother, Dijana, told FOXSports.com.<br /><br /><br /><br />I knew he could do it," Dijana said. "He was so mentally strong. At the U.S. Open, when he played Federer, he was playing the king. He's only 20 (years old playing) in front of 23,000 people. He was shaky and didn't take the many opportunities he had. But when that was over, my husband told him, 'you'll never lose to Federer again if you get more mature<br /><br /><br />அட கண்றாவியே?? pushy யா இருக்க வேண்டியதுதான் ஆனா இப்படியா?? தாங்கலடா சாமி..........!!Radha Sriramhttp://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-64489693664732658312007-09-10T20:10:00.000+05:302007-09-10T20:14:33.735+05:30ஜெயலலிதா தேர்தல் வழக்குஅதிமுக தலைவர் ஜெயலலிதா 2001 தமிழக தேர்தல்களில் போட்டியிட்டபோது விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நடப்பு வழக்கில், தேர்தல் அதிகாரிகளின் கவனமான ஆய்வின்படி, 177 பிரிவு( பொய்த் தகவல்களை அரசு அதிகாரிக்கு தருதல்) படி எந்தக் குற்றமும் காண இயலவில்லை என கூறியுள்ளது. தேர்தல் விண்ணப்பங்களில் பொய்த் தகவல்கள் கூறியதாக தன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றத்தின் ஜூன் 13 ஆணையிட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் உச்சநீதிமன்ரத்தில் பதிந்த மேல்முறையீட்டினை ஒட்டி தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.<br /><br />உயர்நீதிமன்றம் தேர்தல் ஆனையத்தை குறைகண்டிருந்ததை குறிப்பிட்டு " தேர்தல் அதிகாரிகளே சட்டப்படி விண்ணப்பங்களை வாங்கவும் பரிசீலிக்கவும் தகுதியானவர்கள்; அதனால் இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்தான் இம்மனுக்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 177 உடன் பிரிவு 195 படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்; அவர்கள் இவ்விதயத்தில் செயல் நீதிமன்ற அதிகாரத்தைப் பெறுகிறார் " என அவர்களை கைகாட்டி விட்டது.<br /><br />இந்த நிலைப்பாட்டால் நாளை தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியுமா இல்லை புதிய பிரச்சினைகள் கிலம்புமா எனத் தெரியவில்லை.<br /><br /><a href="http://www.hinduonnet.com/thehindu/holnus/002200709101860.htm">The Hindu News Update Service</a>மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-66478152084650370592007-09-10T04:45:00.000+05:302007-09-10T04:51:19.059+05:30ஃபெடரர் மீண்டும் மீண்டும்!!!யு.எஸ் ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்<br />ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், செர்பியா நாட்டின்<br />நோவாக் ஜோகோவிச்சும் இன்று விளையாடினர்.<br /><br />மிகப்பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 7- 6 , 7-6 , 6 -4<br />என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.<br /><br />இது இவருடைய நான்காவது நேரடி யு.எஸ் சாம்பியன் பட்டமாகும்.<br />2004,2005,2006 மற்றும் 2007 ஆண்டுகளில் பட்டங்களை வென்றுள்ளார்.<br /><br />உலக ஆட்டக்காரர்கள் நிலைப்பட்டியலில் முதலாம் நிலையை தொடர்ந்து<br />மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தக்க வைத்து கொண்டிருக்கும் ரோஜர் ஃபெடரர்<br />இன்றைய போட்டியில் வென்ற பரிசுத்தொகை 24 இலட்சம் டாலர்கள்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-21992189052223422052007-09-09T22:36:00.000+05:302007-09-09T22:49:10.822+05:30சற்றுமுன்: ஸ்ரீகாந்த் - வந்தனா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuj3shAeTsfg3QJoFFLfTHnK70MSGAgvrlXUMuSPqFFocjrM6Fv0sF9GEcXdy55ohssAEKUUO90CLDlhMixRkXlV8bPFItUHhVT52sHeA8fEDWJYR54R0nVapxtjetOz_kmyOS5OGKmqNu/s1600-h/vandhana-15.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuj3shAeTsfg3QJoFFLfTHnK70MSGAgvrlXUMuSPqFFocjrM6Fv0sF9GEcXdy55ohssAEKUUO90CLDlhMixRkXlV8bPFItUHhVT52sHeA8fEDWJYR54R0nVapxtjetOz_kmyOS5OGKmqNu/s400/vandhana-15.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5108254650888659634" /></a><br />புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க....அப்ப பழைய கல்யாணம்?<br /><br />சற்றுமுன் செய்திகள் இப்போது இங்கே....<a href="http://satrumun.com/">http://satrumun.com/<br /></a>✪சிந்தாநதிhttp://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-68889508683936995932007-09-07T10:14:00.000+05:302007-09-07T10:16:21.803+05:30திட்டமிட்டபடி படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம்!திட்டமிட்டபடி இராமேஸ்வரத்திலிருந்து எதிர்வரும் 12 ஆம் தேதி உணவு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம். இதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை என்றும் தமிழர் விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளனர்.<br /><br />வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் தேதி வரை இரு பிரிவுகளாக படகு பிரசார பயணம் மேற்கொள்வோம். மதுரையில் இன்று இடம்பெறும் பிரசார தொடக்க விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மற்றும் சேதுராமன், ஜனதாதள மாநில பொதுச் செயலாளர், ஜான் மோசஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.<br /><br />மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெடுமாறன் மேலும் கூறியதாவது, தமிழின விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் உணவு மற்றும் மருந்து பொருட்களை திரட்ட தொடங்கினோம். 2 மாதங்களில் ரூ. 2 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு அனுப்ப இந்திய தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தை கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அணுகினோம். அவர்கள் அதற்கு உடன்பட்டனர்.<br /><br />இதைத் தொடர்ந்து இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடந்த 9.2.07 அன்று கடிதம் எழுதினோம். மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.Adirai Mediahttp://www.blogger.com/profile/16731816604418452760noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-91251115248536861762007-09-04T23:05:00.000+05:302007-09-04T23:50:48.119+05:30நாளை முதல் satrumun.com<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://satrumun.com/"><img id="BLOGGER_PHOTO_ID_5106407667822444834" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; CURSOR: pointer" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7SCBBSJWAcXYkRAK_XkmYrynLuws_qnAWvBstyZ5iHST5FbzZYVisJawZ_xTztyo0oDg8JLlyE3nkauSC-IMnehOvu31kCG9AV1u_MNeHRpPDSh4-afTsKDgI2fFQLYQjr3-FUbWmuMk/s320/sat.bmp" border="0" /></a>சற்றுமுன் செய்தித் தளம் நாளை காலை இந்திய நேரம் 6 மணி முதல் ப்ளாகர் சேவையிலிருந்து விலகி <a href="http://satrumun.com/">satrumun.com</a> எனும் தனித் தளத்திலிருந்து இயங்கவிருக்கிறது. <a href="http://satrumun.com/">satrumun.com</a> பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும். விரைவில் ஒவ்வொன்றாக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.<br /><br />சற்றுமுன்னின் Blogger செய்தி ஓடையைப் (Feed) பயன்படுத்தி வந்தவர்கள் புதிய ஓடைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய ஓடை <a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://feeds.feedburner.com/satrumun" target="_blank">http://feeds.fe<wbr>edburner.com/sa<wbr>trumun</a><br /><br />சற்றுமுன் மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிய தளத்தில் பதிந்துகொள்ள வேண்டுகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.<br /><br />புதிய தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்ட உறுப்பினர்கள் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என்பதால் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். பயனர் கணக்கு உருவாக்க <a href="http://satrumun.com/wp-login.php?action=register">இங்கு</a> செல்லுங்கள்.<br /><br />புதிய தளம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.<br /><br /><span style="FONT-WEIGHT: bold">சற்றுமுன்.com தமிழ்மணம் திரட்டியில் தெரிவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணம் பயனர்கள் நேரடியாக சற்றுமுன் தளத்தைப் பார்வையிடக் கேட்டுக் கொள்கிறோம்.</span><br /><br />சற்றுமுன் குழுவில் இணைந்து செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பதிவர்களை சற்றுமுன் அன்புடன் வரவேற்கிறது. satrumun at gmail dot com என்ற முகவரிக்கு மடல் செய்யவும்.<br /><br /><a href="http://satrumun.com/">satrumun.com</a>ல் சந்திப்போம்.சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-4666793244704179232007-09-04T22:33:00.000+05:302007-09-04T22:40:07.336+05:30கலக்கும் சென்னை - தபால் துறையில் GPS - வீடியோ.தபால் பட்டுவாடா செய்யும் வாகனங்களில் GPS பொருத்தி தபால்களை சரியான நேரத்தில் சென்றடைய சென்னைத் தபால் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.<br /><br />மேலும் செய்திக்கு <a href="http://www.ibnlive.com/news/tn-snail-mail-gets-gps-to-streamline-delivery/48041-3.html"><span style="color:#009900;"><strong>"CNN - IBN TV..."</strong></span></a> <br /><br /><br /><object width='474' height='392'><param name='movie' value='http://features.ibnlive.com/videos/embed/48041/C1520A46F5A03B820B85FADC2E7111C8385B6EFE0E8D09D692202B007C9F6465250AF9776187481B42E0EC7A9A0B83F19C6669118A745B72F748D355A7C37F7619368B6C73221EFC5C72C8482151BFFC3A920E97&digmi=09_2007&di=postal_van_gps313.jpg'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://features.ibnlive.com/videos/embed/48041/C1520A46F5A03B820B85FADC2E7111C8385B6EFE0E8D09D692202B007C9F6465250AF9776187481B42E0EC7A9A0B83F19C6669118A745B72F748D355A7C37F7619368B6C73221EFC5C72C8482151BFFC3A920E97&digmi=09_2007&di=postal_van_gps313.jpg' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='474' height='392'></embed></object>சிவபாலன்http://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-91182946354252767102007-09-04T21:00:00.000+05:302007-09-04T21:29:10.898+05:30விடுதலைப் புலிகளின் புத்தகங்களை வைத்திருந்தவர் கைதுசென்னையிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லவிருந்த சுரேஷ் என்கிற 29வயது இளைஞர், விடுதலைப் புலிகள் பிரசுரித்த புத்தகங்களை வைத்திருந்ததால் க்யூ பிரிவு காவால்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுரேஷ் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியைச் சார்ந்தவர்.<br /><br /><a href="http://www.hinduonnet.com/thehindu/holnus/004200709041863.htm"><span style="margin-left: 2pt;"><span class="storyhead" style="font-size:130%;color:blue;"><b>Passenger carrying pro-LTTE books held - The hindu</b></span></span></a>சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-26324619176306750772007-09-04T20:44:00.000+05:302007-09-04T20:47:36.220+05:30தீவிரவாத பட்டியல்: வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை.<blockquote><strong>தீவிரவாத நாடுகள் பட்டியல் : வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை</strong></blockquote><br /><br />வடகொரியாவை தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து விடுவிக்க அந்நாட்டிடமிருந்து மேலும் சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற அமெரிக்க வடகொரிய தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கும் என்று வடகொரிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதை மறுத்த அமெரிக்க பிரதிநிதி வடகொரியா அணுஆயுத திட்டங்களில் மேலும் சில நம்பிக்கையான செயல்களில் ஈடுபடும் வரை அந்நாட்டை பட்டியலிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.<br /><br />தினமலர்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-61123956389149439542007-09-04T18:20:00.000+05:302007-09-04T18:21:57.384+05:30'ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது' - ஈரான் அதிபர்ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத். அதற்கான வலுவான கணித ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார் அவர். <br /><br />"அடிப்படையில் நான் ஒரு பொறியாளர். அதிலும், கணக்கிடுதல், அட்டவணைப்படுத்துதலில் நிபுணர். என்னுடைய கணித ஆற்றலை பயன்படுத்தி பல மணி நேரம், விதவிதமான ஹிபோதிசஸ் கணக்குகளை போட்டுப் பார்த்தேன். இதிலிருந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன். என் கணக்குப்படி, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வாய்ப்பே இல்லை' என்று உறுதிப்பட கூறுகிறார் மஹமூத் அகமதிநிஜாத். <br /><br />போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடுதல் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றிருக்கும் அவர், ஏராளமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். <br /><br />மிகுந்த மத நம்பிக்கையுடைய அவர் மேலும் கூறுகையில், "நீதியின் வழியில் நடப்பவர்கள் வெற்றியடைவார்கள் என்று இறைவன் கூறியிருப்பதை நான் நம்புகிறேன். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்' என்கிறார். <br /><br />அதிபர் மஹமூத் அகமதுநிஜாத் கூறியதாக திங்கள்கிழமை பத்திரிகைகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி தான் ஈரான் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் மஹமூத், அப்படி என்ன கணக்கு போட்டு பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம். <br /><br />கடந்த 2003-ல் அணுகுண்டை தேடுகிறோம் என்று இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதேபாணியில் ஈரான் மீதும் போர் தொடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. <br /><br />அதற்கு அச்சாரமாக அதிபர் புஷ்ஷுன் அண்மைக்கால பேச்சுக்களும் அட்சதை தூவி வருவது குறிப்பிடத்தக்கது.<br /><br /><a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20070903112832&Title=International+News&lTitle=NoY%FARNf+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=0">தினமணி</a>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-74737154438688584742007-09-04T18:01:00.000+05:302007-09-04T18:02:20.175+05:30தமிழ்நாட்டில் இன்டெல் நிறுவனம் 1800 பள்ளிகளுக்கு உதவிகணீனி சிப்களை உருவாக்கும் இன் டெல் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தமிழக அரசுடன் ஒப்பிட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் 1800 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி சோதனைச்சாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி சம்பந்தமான பொருளடக்கத்தை கைக்கொள்ள வகை செய்து தர முன்வந்துள்ளது. கல்விச்சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் உடல்நலமையங்களை இணைக்கும் கணினி வலையமைப்பை இரு தரப்பும் ஒத்துழைத்து உருவாக்கும்.<br /><a href="http://www.hinduonnet.com/thehindu/holnus/004200709040340.htm">இது பற்றிய மேல்விவரங்களுக்கு...The Hindu News Update Service</a>மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-11065306579939453732007-09-04T17:58:00.000+05:302007-09-04T18:08:08.723+05:30சென்னை: ஒரேநாளில் 4000 விளம்பரப் பலகைகள் அகற்றம்சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4,000 விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார். <br /><br />இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது: <br /><br />சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன. <br /><br />அனுமதியின்றி மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையை மறைத்து வைக்கப்படும் இந்த மின்னணு விளம்பரப் பலகைகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. <br /><br />இதுதவிர மழைக்காலத்தில் காற்று வீசுவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. <br /><br />இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பர அட்டைப்பலகைகள் , துணிப்பலகைகள் (பேனர்) மற்றும் மின்னணு விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் நகரில் இருந்த 4,000 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்நடவடிக்கைகள் தொடரும். <br /><br /> அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நிறுவப்படும் விளம்பரப் பலகைகளை 2 முதல் 5 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. <br /><br />இந்த காலவரம்பிற்குள் விளம்பரப் பலகைகளை நீக்காவிட்டால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும். <br /><br />உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. <br /><br />மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் காவல்துறையினர் இணைந்து புறநகர்ப் பகுதிகளிலும் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். <br /><br />விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைத்திருந்தாலும், புதிதாக நிறுவினாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. <br /><br />சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. எனினும் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.<br /><br /><a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNM20070903115027&Title=Chennai+Page&lTitle=%F9Nu%FB%5D&Topic=0&dName=No+Title&Dist=">தினமணி</a>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-30594958776154778352007-09-04T17:53:00.000+05:302007-09-04T17:55:01.138+05:30உலகத் தரத்திற்கு இந்தியத் தொடர்வண்டி நிலையங்கள்.புதுதில்லி உட்பட நாட்டின் முக்கிய தொடர் வண்டி நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 22 தொடர்வண்டி நிலையங்களை உலகத்தரத்திற்கு உயர்த்த தேர்வு செய்துள்ளது. <br /><br />அதன் முதற்கட்டமாக புதுதில்லி, பாட்னா, ஆக்ரா, ஆனந்த விகார், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் ஆகிய நிலையங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. <br /><br />ஹாங்காங்கைச் சேர்ந்த டெர்ரி பெரல் என்ற நிறுவனம் புதுதில்லி நிலைய பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளது.<br /><br /><a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20070904025457&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=">தினமணி</a>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-84521715059084770112007-09-04T17:47:00.001+05:302007-09-04T17:50:29.118+05:30"மிக மோசமான அமெரிக்க அதிபர் புஷ்" - ஆஸ்திரேலியர்கள் கருத்துஅமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்று ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புஷ்ஷுக்கு அவர் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். <br /><br /> 21 நாடுகள் பங்கேற்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் புஷ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். <br /><br />அமெரிக்காவின் வரலாற்றில் மோசமான அதிபராக உள்ளவர் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். <br /><br />போருக்கு எதிரான அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு எதிராக 52 சதவீத வாக்குகளும், 32 சதவீதம் பேர் நடுநிலையாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. <br /><br /> இராக் மீது வலுக்காட்டாயமாக போர் தொடுத்ததே புஷ் மீதான வெறுப்புக்கு முக்கிய காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் அமெரிக்கர்களின் நண்பர்கள். அமெரிக்கர்கள் நல்லவர்கள். ஆனால், புஷ் நல்லவரல்ல. நாங்கள் புஷ்ஷை எதிர்ப்பவர்கள். அவரது கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. மனித உரிமை மீறல்களுடன் மற்ற நாடுகள் மீது படையெடுப்பது கண்டனத்துக்குரியது. <br /><br /> புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகரின் முக்கிய ரயில் நிலையங்கள் முன் பேரணி, மாநாடு நடக்கும் சிட்னி ஓபரா மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் போர் எதிர்ப்பு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், பேரணி நடத்துபவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸôர் எச்சரித்துள்ளனர். <br /><br /> மாநாடு நடக்கவுள்ள ஓபரா மாளிகையைச் சுற்றி 5 கி.மீ. அளவுக்கு பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. <br /><br /> புஷ் அதிபராக இருக்கும் வரை அமெரிக்காவுடன் எந்த கூட்டணியும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். <br /><br />ஆனால், புஷ்ஷின் நண்பராக செயல்பட்டு வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட். புஷ் எடுத்துவரும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் இவர் தலையசைத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். <br /><br />முன்னதாக, திங்கள்கிழமை ஆஸ்திரேலியா வந்த சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.<br /><br /><a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20070904061333&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=">தினமணி</a>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-80715843197321477662007-09-04T17:43:00.000+05:302007-09-04T17:45:37.339+05:30எந்த அரசியல் கட்சிக்கு அடிக்கும் யோகம்: மும்பை கண்ணன் பிறந்தவிழாவில்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMlINHFYiRGKspvS042w5AcNUgBcj4TN_eHHGY2fL7nV_LcZY7Nfc5n-02nLnQXMQjVHAU3NJCKyAKHocBsmLOSScnaQQM2AA9CUB2Ak-5A7mLO8L1m7l7BWfp1bYDG6nGIVgeAu-DoX4/s1600-h/dahihandi.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMlINHFYiRGKspvS042w5AcNUgBcj4TN_eHHGY2fL7nV_LcZY7Nfc5n-02nLnQXMQjVHAU3NJCKyAKHocBsmLOSScnaQQM2AA9CUB2Ak-5A7mLO8L1m7l7BWfp1bYDG6nGIVgeAu-DoX4/s200/dahihandi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5106321296782029442" border="0" /></a>கண்ணன் பிறந்த நாளன்று மராட்டிய இளைஞர்கள் உரி கட்டி அதனை மனித மலை எழுப்பி கைக்கொள்வது ஒரு பாரம்பரியமான செயலாக இருந்தூ வந்தது. தயிர்பானை எனப்பொருள்படும் தஹிஹண்டியை 'கோவிந்தாக்கள்' எனப்படும் இளைஞரணி அடித்து எடுக்கும்போது தற்காலங்களில் அதில் பணம் வைப்பது வழக்கமானது. ஆறு அல்லது ஏழு கட்ட மனித பிரமிட்கள் உருவாவது பிரமிப்பாக இருக்கும்.<br /><br />இந்த விளையாட்டு வாக்குவங்கியில் பிரபலமாக இருப்பதைப் பார்த்து அரசியல் கட்சிகள் வாளாவிருக்குமா? மராட்டிய கட்சிகள் அனைத்தும் களத்தில் குதித்து இப்போது இது பயங்கர பணம் காய்க்கும் கூட்டம் சேர்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இவ்வருடம் 40 அடி உயரத்தில் ஒன்பது அடுக்குகள் கொண்டே எட்டக் கூடியனவாகவும் இலட்சக் கணக்கான பரிசுப்பணத்தை புரவலர்கள் கொடுத்தும் பிரம்மாண்ட நிலையை அடைந்துள்ளது. இது பங்கெடுப்போரின் உயிருக்கே ஆபத்தாகக் கூடிய நிலை என மஸ்கான் தாட்வாடி கோவிந்தா மண்டலின் தலைவர் யஸ்வந்த் ஜாதவ் கூறுகிறார்.<br /><br /><a href="http://www.ibnlive.com/news/mumbai-politicos-high-on-hitting-janmashtami-jackpot/47987-3.html">மேல் விவரங்களுக்கு...Mumbai politicos high on hitting Janmashtami jackpot</a>மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-78678807215598895912007-09-04T16:57:00.000+05:302007-09-04T16:59:38.178+05:30ஐந்து நாடுகள் கப்பற்படை பயிற்சி வங்காளவிரிகுடாவில் துவங்கியது<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHhC_ueieXPYH-oLzLCF34T-wUY8A2UizbFTBTnOoRcE00-7CSlMz-jI-yoTzLgp6dZy4_ux1mKSoFgLc6R21BInmUbwbqiPDtLraccZViJoq0aboJRtLNO9sNYbTxQflZTLGxvqlD6D4/s1600-h/naval-280-090407.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHhC_ueieXPYH-oLzLCF34T-wUY8A2UizbFTBTnOoRcE00-7CSlMz-jI-yoTzLgp6dZy4_ux1mKSoFgLc6R21BInmUbwbqiPDtLraccZViJoq0aboJRtLNO9sNYbTxQflZTLGxvqlD6D4/s200/naval-280-090407.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5106309464147128946" border="0" /></a>இந்திய கடற்பிரதேசத்திலேயே மிகப்பெரிய கப்பற் கூட்டமாக ஐந்து நாடுகலைச் சேர்ந்த கப்பற்படையினரின் போர்க்கலங்கள் தங்கள் திறன்களை சோதிக்கும் பயிற்சியை இன்று வங்காள விரிகுடாவில் துவங்கின. ஏவுகனைகள், நீர்மூழ்கிக் கலங்கள்,வானூர்தி திறன் இவை போர்க்கால நடப்பில் எவ்வாறு இயக்கப்படும் என முன்னோட்டம் நடத்தப்படுகின்றன. உண்மையான ஆயுதங்கள் பயன்படுத்த படாது. மயான்மரின் கோகோ தீவிற்கு 50 கடல்மைல்கள் தொலைவில் இப்பயிற்சி நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் 26 கப்பல்கள் பங்கேற்கின்றன. இப்பாதையில் வரவேண்டாம் என வர்த்தக கப்பல்கள் எச்சரிக்கப் பட்டுள்ளன.<br /><br /><a href="http://www.zeenews.com/articles.asp?aid=392814&sid=NAT&news=Multi-nation%20Naval%20exercise%20in%20Bay%20of%20Bengal">Zee News - Multi-nation Naval exercise in Bay of Bengal</a>மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-65995575221143521282007-09-04T16:12:00.000+05:302007-09-04T16:17:56.452+05:30இந்திய வரையறை நேரத்தை முப்பது நிமிடங்கள் முன்வைத்தால் ஆயிரம் கோடி சேமிக்கலாம்இந்திய வரையறை நேரத்தை அரைமணிநேரம் முன்னே வைப்பதால் மின்சக்தி/எரிசக்தி பயன்பாட்டில் கணிசமான சேமிப்பு ஏற்படும் என்றும் பண அளவில் ரூஆயிரம் கோடிவரை மிச்சமாகும் என்றும் விஞ்ஞானிகள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. இப்படிச் செய்தால் கிரீன்விச் நடுமட்ட நேரத்தைவிட இப்போதிருக்கும் ஐந்தரை மணி நேரம் முன்னிருப்பதற்கு பதிலாக ஆறுமணி நேர இடைவெளி இருக்கும். தற்போது 82.5 பாகை கிழக்கு நெடுக்கோட்டில் (East Longitude) உள்ள நேர வரையறை 90 பாகைக்கு மாற வேண்டும். சக்தி சேமிப்பிற்காக மற்றநாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட நேர மண்டலங்களை வைத்திருந்தாலும் இந்தியாவிற்கு அவை சரிப்பட்டு வராது என இக்குழு கருதுகிறது.<br /><br /><a href="http://www.indiaenews.com/business/20070904/68540.htm">இக்குழுவின் அறிக்கையின் விவரங்களுக்கு....India eNews - Advance IST by 30 minutes, save Rs.10 bn: scientists</a>மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-32153696692160528482007-09-04T16:06:00.000+05:302007-09-04T16:09:51.211+05:30ஞாபகத்திறனுக்கொரு முகமது ஃபைசல்.குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்களையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திண்டாடும்போது, 20 வயதான முகமது பைசல் என்பவர், ஒரு நிமிடத்தில் 50 கை பேசி எண்களை மளமளவென்று கூறுகிறார். புதுடில்லி, ராஜ்தானி ஓக்லாவில் வசிப்பவர் முகமது பைசல்(20). <br /><br />எல்.ஜி., நிறுவனத்தில் சேவைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு நினைவுத் திறன் மிக அதிகமாக உள்ளதால், 50 கை பேசிஎண்களை மளமளவெனக் கூறுகிறார். 224 நாட்டின் தலை நகரங்கள் மற்றும் அதன் ஐ.எஸ்.டி.டி., எண் அனைத்தையும் ஒப்பிக்கிறார். எந்த நாட்டைப் பற்றிய செய்தியையும் 0.8 செகண்டில் தந்து, நடமாடும் குறிப்பேடாக (டைரக்டரி)'யாக இருக்கிறார். <br /><br />பைசலின் சாதனை இதோடு நிற்கவில்லை. 600 வருடம் வரை உள்ள நாட்காட்டியை முழுவதுமாக நினைவு வைத்துள்ளார். அவர் கூறுவது 100 சதவீதம் உண்மையாக இருப்பதால், அவருடைய பெயர், "ஹோல்டர்ஸ் ரிபப்ளிக் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு,' மற்றும் "ஓபன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு' ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது. <br /><br />தன்னுடைய ஞாபகத் திறன் குறித்து பைசல் கூறியுள்ளதாவது: முதலில் ஒரு பொருளை நினைவில் நிறுத்தி வைக்க, ஆர்வம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் எந்த ஒரு பொருளையும் ஐந்து புலன்கள் மூலம் நினைவில் வைத்துக் கொள்வேன். பொருள்களை பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து, படித்து, அனுபவித்து மூளையில் பதிவு செய்கிறேன். இவ்வாறு பைசல் கூறுகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே இவரது இலட்சியமாம். <br /><br /><a href="http://www.dinamalar.com/2007sep04/general_ind6.asp">தினமலர்</a>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-47115065491832214662007-09-04T16:02:00.000+05:302007-09-04T16:03:44.201+05:30ICL அமைப்பில் இணையும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு ஆயுட்காலத் தடை?இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைபவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரித்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் பல வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாராவும் இதில் உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களான இன்சமாம் உல்ஹக், அப்துல் ரசாக், இம்ரான் பர்கத், முகமது யூசுப் ஆகியோர் இதில் இணைய உள்ளனர். அவ்வாறு இணைபவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்படும் எனவும் விரைவில் தங்கள் முடிவை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நசீம் அஷ்ரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.<br /><br />தினமலர்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-79750749874773675742007-09-04T15:59:00.000+05:302007-09-04T16:01:05.017+05:30பாக்கிஸ்தான்: இரு குண்டுவெடிப்புகளில் பலர் பலிபாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் ஆர்.ஏ.பஜார் பகுதியில் அணுசக்தி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் குண்டுவெடித்ததில் 17 பேர் பலியாகினர். இரண்டாவது குண்டுவெடிப்பு ராவல்பிண்டி நகரின் வர்த்தகப்பகுதியான குவாசிம் பஜாரில் நிகழ்ந்தது. இதில்12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலிபான் மற்றும் அல்காய்தா அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.<br /><br />தினமலர்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-85541149999884840012007-09-04T15:53:00.000+05:302007-09-04T15:56:45.359+05:30இதயநோய் கருத்தரங்கில் இதயநோயால் மாண்ட மருத்துவர்சுமார் 25 ஆயிரம் பிரபல இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் அருகில் இருந்தும், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இதய நோய் சிறப்பு மருத்துவரை காப்பாற்ற முடியவில்லை. <br /><br />ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இதய நோய் கருத்தரங்களில் ஐரோப்பாவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் ஒன்று முதல் 5 வரை நடக்கும் அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இத்தாலியை சேர்ந்த 46 வயது பெண் இதய சிகிச்சை மருத்துவ நிபுணர் (கார்டியாலஜிஸ்ட்) ஒருவரும் வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன அவருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் சிகிச்சை அளித்து அவரை ஒரளவு இயல்புநிலைக்கு கொண்டு வந்தனர். பின் அவசரம் அவசரமாக அவரை வியன்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது நிலை மீண்டும் மோசமாகி, பின்னர் இறந்து விட்டார். 25 ஆயிரம் சிறப்பு இதய சிகிச்சை நிபுணர்கள் கூடி இருந்தும், இன்னொரு மருத்துவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. <br /><br />தினமலர்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-5740451068087416732007-09-04T15:48:00.000+05:302007-09-04T15:52:23.870+05:30அணுசக்தி விவகாரம்: அப்துல்கலாம் ஆதரவுமுன்னாள் குடியரசுத்தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனியார் தொ.கா ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்..<br /> <blockquote>இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கை தனிச் சிறப்பு வாய்ந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தேன். அப்போது அவரிடம், 'தோரியம் அணு உலை'முக்கியத்துவத்தை விளக்கினேன். <br /><br />பார்லிமென்ட் நடக்கும்போது கட்சிகளுக்குள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனால், சபை நடவடிக்கை பாதிக்கப்படக் கூடாது. சபை தொடர்ந்து நடக்க வேண்டும். சபை நடவடிக்கைகளின் போது, அதை ஏராளமான மக்கள் கவனிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் கவனிக்கின்றனர். உறுப்பினர்கள் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை திருப்பி அனுப்பியதால் தான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகும் வாய்ப்பு எனக்கு பறிபோனதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு பெரிய விஷயம் அல்ல. <br /><br />மக்களுக்காகவே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவது குறித்து ஆலோசித்தேன். அரசியல் கட்சிகளுக்கு இடையே இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இது பற்றி சர்ச்சை எழுந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்காக கவலைப்படவில்லை. வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய இருவருமே பல்வேறு விஷயங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள்.</blockquote>இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.<br /><br />தினமலர்Unknownnoreply@blogger.com0