தமிழ்நாட்டில் 5.763 நீர்நிலைகளை (ஏரி, குளங்கள்) மீண்டும் புதுப்பிக்க ரூ.2,182 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
இந்த நீர்நிலைகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி , மதகுகள், வாய்க்கால்கள் அமைத்து புதுப்பிப்பதன் மூலம் 4 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
மேலும்..
No comments:
Post a Comment