பீஹார் மின்வாரியத்தை மூன்று தனியதிகாரமுள்ள வணிகக் கழகங்களாக மாற்றும் திட்டத்தை எதிர்த்து 14,000 மின் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் பிஹாரில் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் தீவிர சிகிட்சை மருத்துவமனைகள், குடிநீர் மற்றும் இரயில் போக்குவரத்து ஆகியனவும் பாதிக்கப் பட்டன.
மேலும்...
No comments:
Post a Comment