
ஜகாதா, பிப். 23-
இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் இருந்து 350க் கும் மேற்பட்ட பயணிகள், 42 லாரிகள், 8 கார்களும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட `லெவினா-1' என்ற கப்பல் நடுக்கடலில் தீ பிடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயில் கருகி 17 பயணிகள் பலியாயினர். கடலில் மூழ்கி 19 பேர் பலியா னார்கள். மற்ற பயணிகளை கடற் படையினர் பத்திரமாக மீட்டனர்.
source: மாலைமலர்
No comments:
Post a Comment