ஐக்கிய முற்போக்கு கூட்டணி தாக்கல் செய்துள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் சாதாரண மக்களுக்கு பயன்படும் திட்டம் எதுவும் இல்லை என்றும் , சாமான்ய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்றும் லோக்சபை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
YAHOO - தமிழ்
No comments:
Post a Comment