
போர்டு இந்தியா நிறுவனம், பியஸ்டா வரிசையில் 1.4 இசட்.எக்ஸ்.ஐ. டியூராடெக் (Ford Fiesta 1.4 L ZXI Duratec) என்ற புதிய வகைக்காரை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.
பியஸ்டா கார், மின்சாரத்தின் மூலம் இயங்கும் கண்ணாடிகள், அலாய் வீல், கடிகாரம், வெப்பநிலை காட்டும் கருவி, சாவி இல்லாமல் எலெக்ட்ரானிக் முறை மூலம் இயங்கும் கதவுகள், ஓட்டுநரின் இருக்கையை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளும் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் இந்திய, ஐரோப்பிய இன்ஜினியர்களின் கூட்டு முயற்சியில் இக்கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
The Hindu
No comments:
Post a Comment