சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வடசென்னையில் தங்கசாலை சந்திப்பு (மின்ட்), பேசின் பாலம் சந்திப்பு ஆகிய இடங்களிலும், தென்சென்னையில் மயிலாப்பூர் லஸ் சாலை சந்திப்பிலும் புதிதாக மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தினகரன்
No comments:
Post a Comment