தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டில் கைத்தறி துணி ஏற்றுமதி ரூ.300 கோடியை எட்டும் என்று மாநில நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டில் கைத்தறி துணி ஏற்றுமதி ரூ.300 கோடியை எட்டும் என்றும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயின் வாயிலாக நெசவாளர்கள் துயர் துடைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
கையால் நெசவு செய்யப்பட்டது என்ற முத்திரையுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்கப்படும் தமிழகத்தின் கைத்தறி துணிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்த அவர், ஒருங்கிணைந்த ஏற்றுமதி முறையில் கைத்தறி துணிகளின் வணிகத்தை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
Yahoo - Tamil
No comments:
Post a Comment