சற்றுமுன்...
b r e a k i n g n e w s...
Thursday, March 15, 2007
சட்டிஸ்கரில் 49 காவலர்கள் நக்ஸலைட்டுக்கள் தாக்குதலில் மரணம்
சட்டிஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவலர் புறநிலையமொன்றின் மீது நக்ஸலைட்டுக்கள் கைகுண்டுகள் மற்றும் சரமாரி துப்பாக்கி தாக்கியதில் 49 காவலர்கள் மரணமடைந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
IBNLive.com : CNN-IBN
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment