சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தில் நக்சலைட்டுக்களின் திடீர் அதிரடி தாக்குதலில் சத்தீஸ்கர் மாநிலஆயுதப்படை போலீசார் 50 பேர் உயிர் இழந்தனர்.
No comments:
Post a Comment