Wednesday, March 7, 2007

பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதும் 8 வயது பையன்

ஒரிசா உயர்நீதிமன்றம், மில்லேனியம் பிஸ்மே எனும் 8 வயது நிரம்பிய பையனை இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் HSC (high school certificate) பரிட்சை எழுத அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் உ.பி கல்வித் துறை 7 வயது சுஷ்மா வர்மாவை யுஅர்நிலை இறுதித் தேர்வு எழுத அனுமதித்திருந்தது.

Court allows 8-yr-old to sit for board exam Times of India
Court allows eight-year-old to sit for secondary exam Daily News & Analysis
Minor gets court nod to write board exam Monsters and Critics.com

1 comment:

  1. சிறு வயதில் எதை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்தால் போதும். சில பெற்றோர்கள் தன் குழந்தை பெரிய புத்திசாலி அறிவாளி என்று மற்றவர்க்கு காட்ட இவ்வாறு செய்கிறார்கள்.

    8 வயது சிறுவன் DIRECTOR ஆகிறான்.
    8 வயது சிறுவன் 10வது பரிட்சை எழுதுகிறான்.


    இந்த விளம்பரத்தை செய்து விட்டு ....அந்த சிறுவனை என்ன பாடு படுத்துகிறார்களோ
    கடவுளே....நீ தான் காப்பாத்தணும்.

    இதை பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் செய்து விட்டார்களே குழந்தை திருமணம் மூலமாக.


    8 வயது சிறுவன் கணவன் ஆவது
    4 வயது சிறுமி விதவை ஆவது

    எனக்கு பிடிக்கவில்லை அவ்வளவுதான்.

    நன்றி

    ReplyDelete