உத்தரப் பிரதேச இலக்கிம்பூர் கேரியில் உள்ள மாவட்ட & செஷன்ஸ் நீதிமன்றம் இன்று IOC விற்பனை அதிகாரி மஞ்சுநாத் கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த எட்டு பேரையுமே குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை மார்ச் 26 அன்று வழங்கப் படும்.
மேலும்...: CNN-IBN
No comments:
Post a Comment