இராக்கியத் தலைநகர் பாக்தாத்துக்கு தெற்கே ஷியா மதப் பிரிவைச் சேர்ந்த யாத்திரிகர்கள் மீது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என இராக்கிய பொலிஸார் கூறுகின்றனர். யாத்திரிகர்கள், புனித நகரமான கர்பாலாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, வழியில் ஹில்லா நகரில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
BBCTamil.com
No comments:
Post a Comment