பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர்களின் போராட்டத்தில் மற்றுமொரு வெற்றியாக மருத்துவ அதிகாரிகளை ஐரோப்பியர் அல்லாத மருத்துவர்களுக்கிருந்த 'தடுக்கின்ற விதிகளை' தளர்த்த உடன்பட வைத்தனர்.
இன்றைய உயர்நீதிமன்ற வழக்கில் பொதுநலத்துறையின் வழக்கறிஞர் இந்தக் கோரிக்கையை ஏற்றார்.
No comments:
Post a Comment