டாஸ்மார்க் கடைகளில் குளுகுளு பார் வசதி ஏற்படுத்த முடிவு செய்திருந்தால் அதைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் மேலும், இடிந்த நிலையில் பள்ளிக் கூடங்கள் மரத்தடியில் வகுப்புகள் என்ற நிலைமை மாநிலம் முழுவதும் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய அவலநிலையில் முதல் கட்டமாக 300 இடங்களில் டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஹைடெக் பார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அவசரமாக உத்தரவிடப்பட்டிருக்கிறது என செய்தி வெளியாகி உள்ளது.
மேலும்
No comments:
Post a Comment