தமிழகத்திலேயே முதன்முறையாக ஓசூர் உழவர் சந்தை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு, நேற்று இதை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஓசூர் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்வது, காய்கறிகள் வரத்து பதிவு செய்தல், விலை நிர்ணயம் செய்தல், தினசரி அறிக்கை, மாதாந்திர அறிக்கை போன்ற அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட உள்ளது.
தினகரன்
No comments:
Post a Comment