கடந்த 12 ஆண்டுகளாக அதிபராக பதவிவகித்த பிரான்ஸின் சிராக் நேற்று நிகழ்த்திய தொலைக்காட்சி உரையில் தன் இனிய நாட்டுமக்களிடமிருந்து விடைபெறுவதாக அறிவித்தார். அந்த உரையில் வளர்ந்து வரும் இனவெறி, சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் உலகமயமாக்கல் குறித்து கவலை தெரிவித்தார்.
மேலும்...TimesOnline
No comments:
Post a Comment