தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக, தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும் என்றார். வாழ்க்கைக் கல்வி என்ற அடிப்படையில் யோகா வகுப்புகள் மாணவர்களுக்கு போதிக்கப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
MSN - TAMIL
No comments:
Post a Comment