மீரா நாயர் 'தெ நேம்சேக்' (The Namesake) படத்துக்கு அடுத்ததாக ஷந்தரம் எனும் படத்தை இயக்கவிருக்கிறார். கிரகரி டேவிட் ராபர்ட் என்பவரின் நாவல் இது.
இந்தப்படத்தில் டானாக(Don) அமிதாப்பும், மும்பை சேரிகளில் திடீரெனத் தன்னை உணரும் போதைக்கு அடிமையான வெளிநாட்டவராய் ஜானி டெப்'ம்(Johny Depp) நடிக்கவுள்ளனர்.
மற்ற மீரா நாயர் படங்களைப்போலால்லாமல் பெரிய பட்ஜட் படமாக இது அமையும் என மீரா நாயர் தெரிவித்திருக்கிறார்.
Mira Nair ropes in Bachchan, Depp for next movie
No comments:
Post a Comment