மைய அரசின் சட்ட அமைச்சர் ஹெ ஆர் பரத்வாஜ் தமிழ்மொழியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காட அரசு கொள்கையை மீள்பார்வையிடும் எனக் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய மேலுமறிய ..
இது 400வது பதிவு.
No comments:
Post a Comment