அரவானிகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு தயாககேந்திரா மற்றும் அரவானிகள் முன்னேற்ற மறுவாழ்வு அறக்கட்டளை கோரியுள்ளது.
வரும் 31-ம் தேதி சென்னை அரவானிகள் முன்னேற்ற மறுவாழ்வு அறக்கட்டளை துவக்க விழா சென்னையில் ஹோட்டல் காஞ்சி மீனாட்சி ஹாலில் நடைபெறுகிறது.
மேலும்
No comments:
Post a Comment