உலகின் மிகப் பெரியதும் விலை உயர்ந்ததுமான க்வீன் மேரி 2 பயணிகள் கப்பல் தன் முதல் பயணத்தில் இந்தியாவில்் தங்கும் ஒரே துறைமுகமாக கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2500 பேர் பயணிக்கும் இந்தக் கப்பல் இரண்டுநாட்கள் கொச்சியில் தங்கும்.
கப்பலின் வசதிகளை அறிய...
No comments:
Post a Comment