இந்திய கிரிக்கெட் குழுவின் பயிற்சியாளராக விலக இருக்கும் கிரேக் சாப்பல் நேற்று உடல்நிலை காரணமாக சோதிக்கப் பட்டதைத் தொடர்ந்து இன்று இரவு தனது சிங்கை பயணத்திற்கு முன்பாக பம்பாய் ஆஸ்பிடலில் வழக்கமான சோதனைகளுக்காக சேர்க்கப் பட்டார். அவரை அங்கு அழைத்துவந்த டாக்டர் அசோக் கிருபளானியும் மருத்துவமனை ஊடகதொடர்பாளரும் நிருபர்களிடம் அவர் அனுமதிக்கப் படவில்லை, வழமையான சோதனைதான் என்பதை வலியுறுத்தினர். சோதனைகளின் முடிவைப் பொறுத்தே இன்றிரவு அவர் பயணம் செய்வாரா என்பதை மரு. கிருபளானி முடிவு செய்வார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment