முதல்வர் கலைஞரின் சட்டசபை பொன்விஆவை முன்னிட்டு தமிழகமெங்குமுள்ள சிறைகளிலிருந்து ஒரு பெண் உட்பட்ட 27 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 27 பேரும் மே 11ல் 14 வருடம் சிறைத்தண்டனை முடித்தவர்கள். விதிகளின்படி ஆளுநரின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர்
No comments:
Post a Comment