மர்மமான முறையில் காணாமல் போன கௌசர்பி யின் வழக்கை புலனாய்ந்து வரும் குஜராத் சிஐடி பிரிவினர் அவர் கொலைசெய்யப் பட்டுபின்னர் எரியூட்டப் பட்டிருப்பதாக அறிகின்றனர். மேற்கொண்டு நடத்தும் ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் எனவும் கூறுகின்றனர்.
இது பற்றி... Hindustan Times
No comments:
Post a Comment