கேரள முதல்வரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு மூணாறில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க பெரிய அளவில் இறங்கியுள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தனின் சென்ற மாத வருகையின் போது இந்த ஆக்கிரமிப்புக்களை கண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு மூன்று மாதங்களில் நிறைவேற்றபட உள்ளது.
NDTV.com
No comments:
Post a Comment