பஞ்சாப் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு மேற்கொள்ளப்படுவதையொட்டி, அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. தேரா சச்சா அமைப்பின் தலைவர் பாபா குர்மித் சிங்கை கைது செய்யக் கோரி பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment