ராஜஸ்தான் மாநில முதல்வர் சென்ற மாநில அரசின் விமானம் நுட்பக் கோளாறினால் தில்லியின் இந்திராகாந்தி பன்னாட்டு விமானநிலையத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர நிலையில் தரையிறங்கியது. தான் மயிரிழையில் தப்பியதற்கு இறைவனுக்கும் இராஜஸ்தான் மக்களின் ஆசிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
Vasundhara Raje's plane makes emergency landing- Hindustan Times
No comments:
Post a Comment