கோவை அருகே பேரூரில் உள்ள டிசிவி என்ற கேபிள் நிறுவனத்தின் மீது அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
இதில் அலுவலகத்தில் இருந்த எலக்ரானிக்ஸ் உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.
தாக்குதலுக்கு உள்ளான டிசிவி கேபிள் டிவி நிறுவனம், திருப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிவசாமிக்கு சொந்தமானது.
எம்.எஸ்.என்
No comments:
Post a Comment