நடுவண் அரசின் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்த தயாநிதிமாறன் எப்போதுமே சிறந்தபேரத்தைப் பெறுவதில் வல்லவராக இருந்தார். மிகப்பெரிய தகவல்நுட்ப மற்றும் தொலைதொடர்பு
நிறுவனங்களிடமிருந்து அதிக அன்னிய முதலீட்டை பெறுவதிலும் அவற்றின் தயாரிப்புச்சாலைகளை சென்னைக்கு ஈர்ப்பதிலும் வெற்றி கண்டார். மூன்று வருடங்களுக்கு ஒன்பதுநாட்கள் குறைந்த அவரது பதவி காலத்தில் அமெரிக்க டாலர் 12 பில்லியனுக்கும் மேலான அன்னிய முதலீட்டை கொண்டுவந்தார். அவரது விலகல் IT மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சிக்கு நிச்சயம் ஒரு பேரிடியே.
மேலும் எகனாமிக்ஸ் டைம்ஸ் கூறுவது....Maran rocked his own boat-Politics/Nation-News-The Economic Times
No comments:
Post a Comment