ஆர்க்குட்டில் சட்ட விரோதமான கருத்துப் பரிமாற்றங்களை கட்டுப்படுத்த கூகிள் மும்பை போலீசுக்கு உதவ முன்வந்துள்ளது.
புதிய உடன்படிக்கையின்படி முபை போலீஸ் கண்டிக்கத்தக்க செய்திகளைக் குறித்து கூகிளுக்கு மின்னஞ்சல் செய்து கூகுளிடமிருந்து செய்தியை பதித்தவரின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும். இருப்பினும் இந்திய நீதி மன்றம் ஒன்றில் வழக்கு பதிவு செய்த பின்னரே கூகிள் தகவலை அளிக்கும்.
'இணையத்தில் சுதந்திரம் உள்ளது அனால் நம் சமூகத்தை பாதிக்கும்படி சுதந்திரம் இருக்கக் கூடாது' என மும்பை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கூகிள் பிரேசில் போலிசோடு ஏற்கனவே இப்படி ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கிறது.
Google to help Mumbai police investigate objectionable postings on Orkut
No comments:
Post a Comment