முதலமைச்சர் கருணாநிதிக்கு, வாழ்நாள் இலக்கியச்சாதனைக்காக, ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய உமறுப்புலவர் விருது வழங்கப்படும் என்று இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிவித்துள்ளது.
இஸ்லாமிய இலக்கிய கழக இயக்குநர் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலாளர் இதாயத்துல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினர்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 7வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
தட்ஸ் தமிழ்
No comments:
Post a Comment