சற்றுமுன்...
b r e a k i n g n e w s...
Saturday, May 5, 2007
ச; தோஹாவில் ஐசிஐசிஐ வங்கி கிளை திறப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரியவங்கியும் நாட்டின் மிகப் பெரிய தனியார்துறை கடன்வழங்கு நிறுவனமுமான ஐசிஐசிஐ வங்கி கத்தாரின் தோஹாவில் தன் கிளையை திறந்தது. இதுவே அங்கிருக்கும் முதல் இந்திய வங்கியாகும்; வெளிநாட்டில் அதன் 18ஆவது கிளையாகும்.
The Hindu News
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment