அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பணக்காரப் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர இந்தியக் கணவன் - மனைவி இரண்டு இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்து துன்புறுத்தியதாக கைது செய்யப் பட்டுள்ளனர்.
மஹேந்தர் சபானி மற்றும் அவர் மனைவி வர்ஷா நறுமண வியாபாரம் செய்துவந்தனர். அவர்களின் பல்வேறு பணிகளைச் செய்ய இந்த அடிமைகலை வைத்திருந்ததாகவும் அவர்களை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் குற்றம் சாடப்பட்டுள்ளனர்.
அடிமை வியாபாரம் தடைசெய்யப்பட்டுல்ள அமெரிக்காவில் அவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டால் 17இலிருந்து 22 வருடம் வரை தண்டனை கிடைக்கலாம்.
DNA - World - Indian couple arrested for keeping 2 Indonesians as slaves - Daily News & Analysis
No comments:
Post a Comment