ஒரு சாலை-இரயில் சந்திப்பில் பயணிகள் இரயிலொன்றும் ட்ரக்கொன்றும் மோதிக்கொண்டதில் பதினோருபேர்வரை மரணித்திருக்கலாம் என்றும் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் பி டிஐ செய்திக்குறிப்பு கூறுகிறது. இதுதவிர 13 பேரைக் காணவில்லை என்றும் அச்செய்தி கூறுகிறது.
மேல் விவரங்களுக்கு ...The Hindu News Update Service
No comments:
Post a Comment