தர்மசாலாவை சேர்ந்த கைன்சிமோட் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் மரணம், 21 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து தனியார் பேருந்தின் ஓட்டுனர் வளைவொன்றை கடக்கையில் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டதாக உதவி மாவட்ட அதிகாரி டிசி ரானா கூறினார். பேருந்திலிருந்த 34 பயணிகளும் வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment