ஆளும் கூட்டணியின் பிரதீபா பாடில், பிஜேபியின் சுயேட்சை வேட்பாளர் செகாவத் உட்பட பத்தொன்பது பேர் இதுவரை குடியரசுதலைவர் தேர்தலுக்கு வேட்புனு கொடுத்துள்ளனர். வேட்புமனுக்கள் ஜூன்30 வரை ஏற்றுக் கொள்ளப்படும். ஜூலை இரண்ட்டம் தேதி அவை பரிசீலிக்கப்படும். ஜூலய் 4 தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள கடைசிநாள்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment