லக்னோ, ஜூன் 6: உத்திரப் பிரதேசத்தில் இன்று இறந்த 6 பேர் உட்பட மொத்தம் 22பேர் கோடை வெயிலுக்கு பலியாகியுள்ளனர். 43டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் சுட்டது. நாளை வெயில் இன்னும் அதிகமாகலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது.
Six die due to heat in UP, toll 22 The Hindu
No comments:
Post a Comment